Friday, May 21, 2010

இசங்கள்

குகைவாழ் மனிதனிடம் பௌத்தமும்

பெருசாளிகளியின் உணவாய் மார்சியமும்
பல்லிடுக்கில் தொங்கும்
சதை துணுக்குகளாய்
மனிதாபிமானமும்
ஊன் வடிய வழிகிறது.

இசங்கள் மானுடத்தின் மனிதாபிமான
தேடல்கள்.

உலக நிலம் உலக கொள்ளையர்களால் ஆளப்படுகிறது.

''உலக நிலம்
உலக மக்களால்
உழப்பட வேண்டும் '' - கண்புசியஸ் .

No comments: